உயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..!

பெண் ஒருவர் குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் சிபிராஜ். இவருடைய 2-வது மனைவி சைஜா. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி என்ற மகளும், ஆதிதேஷ் என்ற மகனும் இருந்தனர். கேரளாவை சேர்ந்த சிபிராஜ் சினிமா மற்றும் இதர நிறுவனங்களுக்கு பைனான்ஸ் வாங்கி கொடுத்து அதன் மூலம், கிடைக்கும் கமிஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து சிறுநீரக பிரச்னை காரணமாக சிபிராஜ் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். … Continue reading உயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..!